Wednesday, September 3, 2008

கர்த்தர் வருகை முன்பாக நிறைவேறவேண்டிய 7தரிசனங்கள். 1933ம் ஆண்டு பிரன்ஹாம் முன்னறிவித்தது.

நிறைவேறியவைகள்
1 இத்தாலியின் சர்வாதாகாரி முசோலினி எத்தியோப்பாமீது
படையெடுப்பதும்,அந்நாடு அவன் கைகளில் வீழ்வதும், தம்நாட்டு மக்களாலேயே
அவன் துப்பப்பட்டு வீழ்ச்சியடைவதும்
2. ஓர் ஆஸ்திரிய இளைங்கன் ஜெர்மனியின் கொடுங்கோலனாக எழுச்சியுற்று 2ஆம்
உலகப்போருக்கு காரணமாவதும், அமெரிக்கா அப் போரில் இறங்குவதும்
முன்னறவிக்கப் பட்டு ஹிட்லர் மூலமாக நிறைவேறினது.

3. பாசிசம்,நாஜிசம்,கம்யூனிஷம் மூன்றும் தோன்றி கம்யூனிஷம் மட்டும்
நிலைநிற்பதும் அதினால் ரஷ்யா வல்லரசாவதை கவனிக்குமாறு எச்சரித்தது.
இவைகள் தற்சமையம் நிறைவேறி வரலாறாகியிருக்கிறது.


தற்சமயம் நிகழ்வில் உள்ளவைகள் 4. 2ஆம் போருக்குப்பின் விஞ்ஞானம்
குறிப்பிடும் படியாக வளர்ச்சியடைவதும் அதன்பயனாக ஓட்டுனரே தேவைப்படாத
திருப்புவிசைச்சக்கரம் இல்லாமலேயே இயங்கும் முட்டை வடிவக்கார்கள்
அமெரிக்காவில் தொலைஇயக்கியால் இயக்கப்பட்டு பவனி வருவதும். அதில்
பயனித்தவர்கள் CHECKERS போன்ற ஒரு விளையாட்டில் கவனம் கொண்டிருப்பதும்
போல் காணப்பட்டது. இது தற்சமயம்GPS-தொழில்நுட்பத்தினால்
சாத்தியமாகியுள்ளது.

5. பெண்கள் ஓட்டுரிமை பெறுவதும், நல்லொழுக்கம்
சீரழிவதும்,ஆடைக்குறைப்பினால் ஏறத்தாழ நிர்வாணமாக திரிவதையும் கண்டார்.
இனி நிறைவேற வேண்டியவைகள்


6. அமெரிக்க தேசத்தில் அழகான ஆனால் வஞ்சகமும்,கொடூரமுமுள்ள ஓர் பெண்
எழும்பி மிகுந்த அதிகாரமுள்ளவளாகி விவரிக்கவியலா கடின தன்மையோடு ஆதிக்கம்
செலுத்துவதைக் கண்டார். ஒரு வேளை அது ரோமன் கத்தோலிக்க சபை அமெரிக்க
தேசத்தில் செல்வாக்கு அடைவதைக் குறிக்ககூடும். (அமெரிக்கத் துனை அதிபர்
பதவிக்காக பரிந்துரைப்பில் இருக்கும் சாரா பாலின்-ஐ கவனிக்கவும்)

7.கடைசியாக இன்னும் ஒரு முறை பார்க்கும் படி அச்சத்தம் கூறினது
தீர்க்கதரிசி திரும்பிபார்த்தபோது ஓர் பெரிய வெடிச்சத்தம் ஏற்பட்டு
அமெரிக்கா புகைக்காடாக மாறியிருந்தது.கண்ணுக்கெட்டிய தூரம் வரை
குழிகளும்,புகையும் குப்பைகளுமே இருந்ததுமேயன்றி மனிதர் யாரும் அங்கு
காணப்பட வில்லை. தரிசனம் மறைந்தது.

Monday, June 9, 2008

Sunday, May 4, 2008

CONCERNING THE OFFERING TO POOR AND NEEDY

"நீ தேவனுக்கு ஸ்தோத்திரபலியிட்டு, உன்னதமானவருக்கு உன் பொருத்தனைகளைச்
செலுத்தி, ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு, நான் உன்னை
விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்." (Psalm 50:14-15)
"அன்றியும் நன்மைசெய்யவும், தானதர்மம்பண்ணவும் மறவாதிருங்கள்.
இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார். உங்களை
நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம்பண்ணுகிறவர்களாய்
விழித்திருக்கிறவர்களானபடியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே
அதைச் செய்யும்படி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள். அவர்கள்
துக்கத்தோடே அப்படிச் செய்தால் பிரயோஜனமாயிருக்கமாட்டாதே." (Hebrews
13:16-17) 2"என் நெஞ்சமே, நீ கர்த்தரை நோக்கி: தேவரீர் என்
ஆண்டவராயிருக்கிறீர், என் செல்வம் உமக்கு வேண்டியதாயிராமல், பூமியிலுள்ள
பரிசுத்தவான்களுக்கும், நான் என் முழுப் பிரியத்தையும் வைத்திருக்கிற
மகாத்துமாக்களுக்கும், அது வேண்டியதாயிருக்கிறது என்று சொன்னாய்." (Psalm
16:2-3)
"வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும்
நிற்கும், அவன் கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும்." (Psalm 112:9)
"அல்லேலூயா, கர்த்தருக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும்
பிரியமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்." "அவன் சந்ததிபூமியில்
பலத்திருக்கும், செம்மையானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கப்படும். ஆஸ்தியும்
ஐசுவரியமும் அவன் வீட்டிலிருக்கும், அவனுடைய நீதி என்றைக்கும் நிற்கும்."
"இரங்கிக் கடன்கொடுத்து, தன் காரியங்களை நியாயமானபடி நடப்பிக்கிற மனுஷன்
பாக்கியவான். அவன் என்றென்றைக்கும் அசைக்கப்படாதிருப்பான், நீதிமான்
நித்திய கீர்த்தியுள்ளவன்." (Psalm 112:1-6)

--
Sent from Gmail for mobile | mobile.google.com

Friday, April 25, 2008

* THE HIGHCALLING * click here for spl article.

Bro.BRANHAM To Bro. Ernest Fantler from Bro. Rober Goff. Read please. Rom 3:29-30; col 2:6-12, 19-23; 3:1-5; Rev 3:21, 17:14; 19:7, 16.

Wednesday, April 23, 2008

பரம இரகசியம்

"இந்த இரகசியம் பெரியது. நான் கிறிஸ்துவைப்பற்றியும் சபையைப்பற்றியும் சொல்லுகிறேன்." (எபேசியர் 5:32)


"நாம் அவருடைய சரீரத்தின் அவயவங்களாயும், அவருடைய மாம்சத்திற்கும் அவருடையஎலும்புகளுக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம்." (எபேசியர் 5:30)

"புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள். அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து, தாம் அதைத் திருவசனத்தைக்கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும்,
கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்." (எபேசியர் 5:25-27)

இதுதான் பரம இரகசியம் தேவன் (ஏலோஹீம்) தனிமையில் வாழ்ந்தாலும் அவருக்குள்ளாக சபையாகிய மணவாட்டி மறைந்திருந்தாள் இது அவர் மனுஷனை சிருஷ்டிக்கும் போது ஆணும் பெண்ணுமாக சிருஷ்டித்து பின் ஆணிலிருந்து பெண்ணை பிரித்ததிலிருந்து தேவ சாயல் மற்றும் ரூபமானது ஆணும் பெண்ணுமாயிருப்பதான (அதாவது ஆணிற்குள் பெண் மறைந்திருக்கும் விதமாய்) உண்மையை நமக்குப் புலப்படுத்தும்

"பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக. அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார். "தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார். ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்." (ஆதியாகமம் 1:26-27) எனவே இரகசியத்தின் விவரமாவது தேவ சாயல் என்பது ஆவியும் மணவாட்டியும் (வெளி 22:17) அஃதாவது கிறிஸ்துவும் மணவாட்டியும் ஆகும் 1கொரி1:13 (கிறிஸ்து பிரிந்திருக்கிறாரா?) ; 6:17 இதுவே பூர்வத்தில் மறைக்கப் பட்டு இப்பொழுது பரிசுத்த ஆவியானவர் தம்முடையவர்களுக்கு வெளிப்படுத்தி அவர்களை தம்மோடு ஒரே சரீரமாக ஐக்கியப்படுத்திக் கொள்கிறார் இதுவே அந்த பெரிய இரகசியம் எனவே நாம் அவருடைய பாகம் என விசுவாசிப்போமெனில் அவர் வாழ்ந்த விதமாய் பரிசுத்தமாய் வாழ்ந்து மாயக்காரரை எதிர்த்து பொய்யான சபைக்கு செல்லாமல் வார்த்தையை விசுவாசித்து உலகத்தை வெறுத்து மறுபடியும் பிறந்து தேவனுக்குள் மறைந்து உத்தம ஜீவியம் செய்வோமாக. ஆமென்.

"இந்த இரகசியம் பெரியது. நான் கிறிஸ்துவைப்பற்றியும் சபையைப்பற்றியும் சொல்லுகிறேன்." (Ephesians 5:32) WHAT?

"இந்த இரகசியம் பெரியது. நான் கிறிஸ்துவைப்பற்றியும் சபையைப்பற்றியும்
சொல்லுகிறேன்." (Ephesians 5:32) "நாம் அவருடைய சரீரத்தின்
அவயவங்களாயும், அவருடைய மாம்சத்திற்கும் அவருடையஎலும்புகளுக்கும்
உரியவர்களாயும் இருக்கிறோம்." (Ephesians 5:30) "புருஷர்களே, உங்கள்
மனைவிகளில் அன்புகூருங்கள். அப்படியே கிறிஸ்துவும் சபையில்
அன்புகூர்ந்து, தாம் அதைத் திருவசனத்தைக்கொண்டு தண்ணீர் முழுக்கினால்
சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும்,
"கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான
மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே
அதற்காக ஒப்புக்கொடுத்தார்." (Ephesians 5:25-27) That secret is God was
with his bride in the begining i.e church was hidden in christ. Later
on she's been reveled now thats the mystery of GOD "பின்பு தேவன்:
நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக. அவர்கள்
சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும்,
மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப்
பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார். "தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச்
சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார். ஆணும் பெண்ணுமாக
அவர்களைச் சிருஷ்டித்தார்." (Genesis 1:26-27)

--
Sent from Gmail for mobile | mobile.google.com

Wednesday, April 16, 2008

உன்னத திருச்சபை

ஆவியானவர் இக்கால சபைக்கு வெளிப்படுத்தின செய்தி தீர்க்கதரிசிக்கு வந்தது. உன் பேனாவை எடுத்து எழுது என்பதாக.

Sunday, April 13, 2008

"முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்." (Matthew 6:33).

"தேவனே, என்னைக் காப்பாற்றும், உம்மை நம்பியிருக்கிறேன். என் நெஞ்சமே, நீ
கர்த்தரை நோக்கி: தேவரீர் என் ஆண்டவராயிருக்கிறீர், என் செல்வம் உமக்கு
வேண்டியதாயிராமல், பூமியிலுள்ள பரிசுத்தவான்களுக்கும், நான் என் முழுப்
பிரியத்தையும் வைத்திருக்கிற மகாத்துமாக்களுக்கும், அது
வேண்டியதாயிருக்கிறது என்று சொன்னாய்." (Psalm 16:1-3) "உன் பொருளாலும்,
உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு. அப்பொழுது உன்
களஞ்கியங்கள் பூரணமாய் நிரம்பும்: உன் ஆலைகளில் திராட்சைரசம்
புரண்டோடும்." (Proverbs 3:9-10) GOD BLESS YOU T.BALACHANDRAN

--
Sent from Gmail for mobile | mobile.google.com

Saturday, April 5, 2008

THE HIGH CALLING

"Wherefore, holy brethren, partakers of the heavenly calling, consider
the Apostle and High Priest of our profession, Christ Jesus;" (Hebrews
3:1) "Brethren, I count not myself to have apprehended: but this one
thing I do, forgetting those things which are behind, and reaching
forth unto those things which are before, I press toward the mark for
the prize of the high calling of God in Christ Jesus." (Philippians
3:13-14)

Friday, April 4, 2008

the HIGH CALLING

If God has called you to be like JESUS in all your spirit, He will draw you into a life of crucifixion and humility, and put on YOU such demands of obedience, that He will not allow you to follow other christians, and in many ways He will seem to let other good people do things which he will not let you do. Other Christians and ministers who seem very religous and useful may push themselves, pull wires,and work schemes to carry out their plans, but YOU cannot do it; and if you attempt it, You will meet with such failure and rebuke from the Lord as to make you sorely penitent. Others can brag on themselves, on their success, on their writings, but the Holy spirit will not allow you to do any such thing and if you begin it, He will lead you into some deep mortification that will make you despise yourself and all your good works .
Other will be allowed to succeed in making great sums of money, or having legacy left to them or in having luxuries, but God may supply you daily, because He wants you to have something far better than gold, and that is a helpless dependance on Him, that He may have privilege of providing your needs day by day out the unseen treasury. The LORD may let others be honoured and put forward,and keep you hid away in obscurity,because He wants to produce some choice,the fragrant fruit for His coming and glory, which can only be produced in the shade.
God will let others be great, but keep u small. He will make you work and toil on without knowing how much you are doing; and then to make your still more precious, He will let others get the credit for the work which you have done, and this will make your reward ten times greater when JESUS comes.
The Holy spirit will put a strict watch on you with a jealous love and will rebuke you for little words and feelings or wasting your time, which other christians never seem distressed over. So make up your mind that God is an infinite Sovereign, and has a right to do as He pleases with His own, and He will not explain to you a thousand things which may puzzle your reason in His dealings with you.
God will take you at Your word; and if you obsoltely sell yourself to be his slave, He will wrap you up in a jealous love, and let other people say and do many things that you cannot do or say. Settle it forever, that You are to deal directly with the Holyspirit, and that He is have privilege of Tying of your tongue, or chaining Your hand, or closing your eyes, in ways that others are not to deal with. Now when You are so possessed with the living God that you are, in your secret heart, pleased and delighted over this peculiar, personal private, jealous guardianship and management of the Holy spirit over your life, you will have found vestibule of heaven. Given by: Bro.BRANHAM To Bro. Ernest Fantler from Bro. Rober Goff. Read please. Rom 3:29-30; col 2:6-12, 19-23; 3:1-5; Rev 3:21, 17:14; 19:7, 16.

the HIGH CALLING

If God has called you to be like JESUS in all your spirit, He will draw you into a life of crucifixion and humility, and put on YOU such demands of obedience, that He will not allow you to follow other christians, and in many ways He will seen to let other good people do things which he will not let you do. Other Christians and ministers who seem very religous and useful may push themselves, pull wires,and work schemes to carry out their plans, but YOU cannot do it; and if you attempt it, You will meet with such failure and rebuke from the Lord as to make you sorely penitent. Others can brag on themselves, on their success, on their writings, but the Holy spirit will not allow you to do any such thing and if you begin it, He will lead you into some deep mortification that will make you despise yourself and all your good works

Wednesday, April 2, 2008

* உன்னத அழைப்பு *

(சகோதரர் பிரன்ஹாம் சகோதரர் எர்னஸ்ட்ஃபான்ட்லரிடம் உரைத்து, சகோதரர் ராபர்ட்காஃப் வெளியிட்டது.) தேவன் உங்கள் ஆவி அனைத்திலும், நீங்கள் உண்மையில் இயேசுவைப் போலிருக்க உங்களை அழைத்திருப்பாரானால், அவர் உங்களை சிலுவயிலரையுண்ட தாழ்மையுள்ள வாழ்க்கைக்கு இழுத்து, உங்களிடம் கீழ்படிதலை அதிகாரத்துடன் கேட்டு, மற்ற கிறிஸ்தவர்களை நீங்கள் பின்பற்ற அனுமதிக்க மாட்டார். மற்ற நல்லவர்கள் காரியங்களைச் செய்ய அநேக முறை அவர் அனுமதிப்பதாகக் காணப்படும், ஆனால் அவைகளை நீங்கள் செய்ய அவர் அனுமதிக்கமாட்டார்
பயபக்தியாயும் உபயோகமுள்ளவர்களாயும் காணப்படும் மற்ற கிறிஸ்தவர்களும் ஊழியகாரர்களும் தங்களை முன்னால் உந்திக்கொண்டும், செல்வாக்கை பயன்படித்திக் கொண்டும் தங்கள் திட்டங்களை நிறைவேற்ற திட்டமிடவும் கூடும் ஆனால் உங்களால் அப்படி செய்யமுடியாது. நீங்கள் செய்யமுயன்றால் தோல்வி கண்டு கர்த்தரால் கடிந்துக்கொள்ளப் பட்டு, அதற்காக மிகவும் மனஸ்தாபப்பட வேண்டிய நிலைமை ஏற்படும்.
மற்றவர்கள் தங்களைக் குறித்தும், தங்கள் வேலையைக் குறித்தும் தங்கள் வெற்றியைக் குறித்தும் தாங்கள் எழுதின புத்தகங்களைக் குறித்தும் பெருமையடித்துக் கொள்ள கூடும். ஆனால் பரிசுத்த ஆவியானவர்,அப்படிபட்ட எதையும் செய்ய உங்களை அனுமதிக்கமாட்டார்.அவ்வாறு நீங்கள் செய்யத் தொடங்கினால் அவர் ஒரு ஆழமான இழிவுக்கு நடத்தி, உங்கள் நல்ல கிரியைகளையும் உங்களையும் நீங்களே நிந்திக்கும்படி செய்துவிடுவார் மற்றவர்கள் அதிக பணம் சம்பாதிக்கவும், அல்லது பரம்பரை சொத்தைப் பெறவும் டாம்பீகமாக வாழவும் அனுமதிக்கப் படுவார்கள். ஆனால் தேவன் அன்றாடகம் உங்கள் தேவைகளை அளிப்பார். ஏனெனில் பொன்னைக் காட்டிலும் மேலான ஒன்றை நீங்கள் பெற வேண்டுமென்று அவர் விரும்புகிறார் அது தான் எவ்வித உதவியுமற்றவர்களாய் அவர் பேரில் முழுவதுமாக சார்ந்திருத்தல். காணக் கூடாத பொக்கிஷத்திலிருந்து ஒவ்வொரு நாளும் உங்கள் தேவைகளை அளிக்கும் சிலாக்கியத்தை அவர் பெற விரும்புகிறார்
மற்றவர்கள் முன்னேறவும் கனம் பெறவும், கர்த்தர் அனுமதித்து, உங்களை அவர் மறைவில் வைக்கக்கூடும். அவருடைய வருகையின் மகிமைக்கு அவர் சில தெரிந்துக் கொள்ளப்பட்ட நறுமணம் கமழும் கனிகளை தோன்றச் செய்ய விரும்புகிறார். அத்தகைய கனிகள் நிழலில் மாத்திரமே தோன்றும்.
மற்றவர்கள் பெரியவர்களாக ஆக தேவன் அனுமதிப்பார், ஆனால் உங்களையோ தாழ்ந்தவர்களாகவே வைத்திருப்பார். மற்றவர்கள் அவருக்கு ஒரு பணி செய்து, அதற்கான நன் மதிப்பைப் பெற அவர் அனுமதிப்பார். ஆனால் நீங்களோ அவருக்காக உழைத்து பாடுபடும்படி செய்து, நீங்கள் எவ்வளவு அவருக்காக செய்திருக்கிறீர்கள் என்பதையும் கூட நீங்கள் அறியாம லிருக்கும் படி செய்து விடுவார். உங்கள் உழைப்பை இன்னும் அதிக விலை யுயர்ந்தாகச் செய்ய, நீங்கள் செய்த வேலைக்கு மற்றவர்கள் நன் மதிப்பைப் பெறும்படி செய்வார். இயேசு வரும் போது அது உங்களுக்கு கிடைக்க விருக்கும் பலனை பத்து மடங்கு அதிகரிக்கும்.
பரிசுத்த ஆவியானவர் அக்கறையான அன்புடன், விழிப்புடன் பாதுகாத்து, நீங்கள் கூறும் சிறு சொற்களையும், உங்கள் உணர்ச்சிகளையும், நேரத்தை வீணாக்குவதைக் குறித்தும் உங்களை கடிந்துக் கொள்வார். இவைகளைக் குறித்து மற்ற கிறிஸ்தவர்கள் கவலைப் படுவதேயில்லை. எனவே தேவன் முடிவற்ற ராஜா என்றும், தமக்கு சொந்தமானவர்களுக்கு அவரது விருப்பப்படி செய்ய அவருக்கு அதிகாரம் உண்டென்றும், அவர் உங்களிடம் ஈடுபடும் விஷயத்தில், உங்களுக்குப் புதிராகக் காணப்படும் ஆயிரம் காரியங்களுக்கு அவர் விளக்கம் கூற வேண்டிய அவசியமில்லை என்றும் உங்கள் மனதில் நிர்ணயித்துக் கொள்ளுங்கள்.
தேவன் உங்கள் வார்த்தையை ஏற்றுக் கொள்வார். நீங்கள் மாத்திரம் உங்களை அவருடைய அடிமையாக விற்றுப் போட்டால், அவர் உங்களை அக்கறையுள்ள அன்பினால் சுருட்டி, மற்றவர்கள் சொல்வதையும் செய்வதையும் நீங்கள் சொல்லாமலும் செய்யாமலும் இருக்கப் பண்ணுவார். இதை ஒரேயடியாக தீர்மானித்துக் கொள்ளுங்கள். அதாவது நீங்கள் நேரடியாக பரிசுத்த ஆவியுடன் ஈடுபட வேண்டுமென்றும், உங்கள் நாவைக் கட்டவும், உங்கள் கைகளுக்கு சங்கிலியிடவும், உங்கள் கண்களை மூடவும் மற்றவர்களுக்கு அவர் செய்யாத அநேக காரியங்களை உங்களுக்கு செய்யவும் அவருக்கு பிரத்தியேக அதிகாரம் உண்டென்றும் அறிந்து கொள்ளுங்கள்.

இவ்விதம் நீங்கள் ஜீவனுள்ள தேவனால் ஆட்கொள்ளப் பட்டு இந்த பிரத்தியேக, தனிப் பட்ட, அந்தரங்க அக்கறை கொண்ட பாதுகாப்பின் பேரில் உங்கள் இருதயத்தின் மறைவில் நீங்கள் திருப்தியும் மகிழ்ச்சியும் கொண்டிருப்பீர்களானால் நீங்கள் பரலோகத்தின் வாசலைக் கண்டுக் கொண்டீர்கள்

Tuesday, April 1, 2008

MOBILE phone wall papers

---------- Forwarded message ----------
From: THE BALACHANDRAN <chandr31062@gmail.com>
Date: Mon, 31 Mar 2008 10:24:27 +0530
Subject: Fwd: Cell phone wall paper.
To: c.selvam@siemens.com, daesmith@hotmail.com,
jebaraj.antony@in.schneider-electric.com, voice@md2.vsnl.net.in,
susi_moni@yahoo.com, punithaeric@yahoo.com, samsen6600@yahoo.com,
skconst@rediffmail.com, SWARNA_GAN@yahoo.com, theo.vinit@yahoo.co.in,
vasanth_krishnan@yahoo.co.in, Voice@vsnl.com, vrtbalaji@yahoo.com,
wbgns@vsnl.net
SHALOM GREETINGS IN JESUS NAME. HERE ITS CELL PHONE WALL PAPERS
DOWNLOAD2 PC THEN DWNLD2 CELL PHONE VIA USB CABLE/BLUE TOOTH/IR GOD
BLESS U RICHLY- T.BALACHANDRAN
---------- Forwarded message ----------
From: 919843053572@mms1.live.vodafone.in
Date: Mon, 31 MAR 2008 10:03:53 +0530
Subject: Cell phone wall paper.
To: chandr31062@gmail.com, +919843053572
Cell phone wall paper.
--
Sent from Gmail for mobile | mobile.google.com

20th CENT' prophet

Its the fulfillment Malachi4:6 so click on the link set above

Wednesday, February 6, 2008

when will jesus come for his bride to take her off in the air?

this is the time yea the signs of it has been on the picture now soon expect a great article concerning that....